‘ஜி-20’ கருத்தரங்கம் சென்னையில் நாளை துவக்கம்

சென்னை: ஜி – 20′ அமைப்பின் கல்வி சார்ந்த மூன்று நாள் கருத்தரங்கம், சென்னையில் நாளை துவங்க உள்ளது. உலக பொருளாதாரத்தில் உள்ள முதன்மை சிக்கல்களைத் தீர்க்க, வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக, ஜி-20 அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, கனடா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட, 20 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின், 2022 – 23ம் ஆண்டு மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.