'பயணிகள் துறை', 'புகார் தீர்வு உதவி எண்', 'பொது இணையதள வசதி' ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்

சென்னை: ‘பயணிகள் துறை’, ‘புகார் தீர்வு உதவி எண்’, ‘பொது இணையதள வசதி’ ஆகிய திட்டங்களை சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பள்ளன் இல்லத்தில் உள்ள மையத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் 1800 599 1500 என்ற இலவச எண் மூலம் பயணிகள் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.