திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட திருமால்பாடி அரங்கநாதர் கோயில் புனரமைக்கும் பணி இந்த ஆண்டு நடைபெறும். தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமால்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பராந்தக சோழன், ராஜராஜ சோழன், விக்ரம சோழன் என சோழ அரசர்கள் பலரும் இந்த கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளனர். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சீயமங்கலம் குகைக்கோயிலுக்கு அருகில் உள்ள இந்த அரங்கநாதர் திருக்கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. கடந்த சில […]
