கணவர் வாங்கும் சொத்துக்களில் இல்லத்தரசிக்குச் சம பங்கு : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கணவர் வாங்கும் சொத்துக்களில் இல்லத்தரசியான மனைவிக்குச் சம பங்கு உண்டு எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னையை சேர்ந்த கம்சாலா அம்மாள் என்பவரின் கணவர் சவூதி அரேபியாவில் பணி புரிந்துள்ளார். அப்போது அவர் சம்பாதித்த  பணத்தில் இரு சொத்துக்களை வாங்கி உள்ளார்.  கம்சாலா அம்மாள் பெயரில் வாங்கிய நிலம் மற்றும் அவருடைய வங்கி பெட்டகத்தில் வைக்கப்ப்ப்ப்பட்டிருந்த நகைகள் குறித்து அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2019 ஆம் வருடம் இந்த வழக்கில் […]

The post கணவர் வாங்கும் சொத்துக்களில் இல்லத்தரசிக்குச் சம பங்கு : சென்னை உயர்நீதிமன்றம் first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.