தென்காசி: குற்றாலத்தில் சீஸன் அருமையாக உள்ளது. சாரல் காற்றுடன் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டுவதில், அருவிகளில் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழ்நாட்டி கடந்த மாதம் கடுமையான வெயில் கொளுத்திய நிலையில், இந்த மாதம் தொடக்கம் முதலே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காற்று மாறுபாடு காரணமாக பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருவதால், பொதுமக்கள் நிமம்மதி பெருமூச்சு அடைந்துள்ளது. இதற்கிடையில், கேரள, கர்நாடக மாநிலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைக்காலம் தொடங்கி […]
