அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ஒரு வாரத்தில் 2ஆவது சம்பவம்

போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. அந்தமான் நிகோபார் போர்ட் பிளேயரில் இருந்து 151 கி.மீ. தூரத்தில் உள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த 29ஆம் தேதி நள்ளிரவு 12.53 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.