கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் மற்றும் அங்குள்ள ஆதியோகி சிலை உள்ளிட்டவற்றிற்கு கட்டட முன் அனுமதியும், தடையில்லா சான்றிதழும் பெறவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையம், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கட்டுமானங்கள் […]
