வரி வலையமைப்பு பரவலாக்க வேண்டும் எமது பொறுப்பு நாட்டிற்காக எதையாவது செய்வதற்கு உள்நாட்டு வருமான வரி அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது தடவை வாசிப்பின் நீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் கடந்த வருடத்தில் பொருளாதார ஸ்தீரனமின்மை ஏற்பட்டதனால் இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வரவு செலவுத் திட்டம் மேலும் அதைவிட நீளமானது. அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எரிபொருளுக்கு வரிசையில் நிற்க வேண்டும். 300 ரூபா 400 ரூபா செலவானது.
இன்று ஒரு வருடத்தின் பின்னர் இவ்வருடத்தில் ரூபாவின்பெறுமதி 11%வீதத்தால் அதிகரித்துள்ளது இன்று 24 மணித்தியாலமும் மின்சாரம் காணப்படுகின்றது. முதல் 20 நாட்களில் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளார்கள். ஸ்தீரனத்தன்மை ஏற்பட்டிராவிட்டால் சுற்றுலா கைத்தொழிலில் வருமானம் கிடைக்கப் பெற்றிருக்குமா?
மக்களுக்கு கதை சொல்கிறார்கள். ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சம்பளம் இன்று 60000 ரூபா பெறுமதியானது. எமது நாட்டைப் போல் எதிர்பாராத விதமாக பின்னடைவை சந்தித்த 5 நாடுகள் காணப்படுகின்றன. அவர்களுக்கு 10 தொடக்கம் 15 வருடங்கள் எடுத்தது. கிடைக்க வேண்டியவை எப்போது கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது. தற்போது முன்னேற்றத்திற்கான பாதை எமக்கு கிடைத்துள்ளது. நீண்டகால செல்வாக்கை ஏற்படுத்துவதற்காக இப்புதிய வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. 75 வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால், எங்கள் குழந்தைகள் அனைவருக்கும் சுண்ணாம்பு தான் உள்ளது.
இந்த முறையை நாம் மாற்ற வேண்டும். தற்போது நாம் மனச்சாட்சியோடு கதைத்து தீர்மானம் எடுக்கும் காலம் வந்துள்ளது. 16 பேருக்கு ஒருவர் அரசாங்க சேவையில் பணிபுரிகிறார். நாம் இதனை எவ்வாறு கொண்டு செல்வது. விமர்சிக்கிறார்கள் ஆனால் தீர்வை தரவில்லை.
எமது உள்நாட்டு உற்பத்தியாளர்களே பாதுகாப்பதுடன் அவர்கள் சர்வதேசத்தில் போட்டியிட வேண்டும். எமது இறக்குமதி 13 பில்லியன் ஆகும். எங்கயோ தவறிழைக்கப்பட்டுள்ளது. நாம் இதனால் யாருக்கும் கட்டுப்பட முடியாது. வரி அறவீட்டைக் குறைத்தமை கடந்த வருடத்தில் வீழ்ச்சி அடைந்தது. ஆனால் வரி வலையத்தை சரளமாக்க வேண்டும். வருமான வரிக் கோவை ஒரு லட்சத்தை விடவும் குறைவாக காணப்படுமாயின் நாடு எவ்வாறு அபிவிருத்தி அடையும் இதனை வரவு வைக்கலாம். தற்போது மேற்கொள்ளப்படும் வரவிற்கு மேலும் பறவை வைப்பதற்கு தீர்வு இல்லை. வரி அறவீட்டிற்காக முன்வரும் அதிகாரிகளுக்கு பரிபூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொறுப்பு காணப்படுகின்றது இதனை கைவிட வைக்க வேண்டாம். அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு, வரி இன்றி செயல்பட முடியும் என கூறுகிறார்கள் எப்படி செயல்படுவது. உள்நாட்டு இறைவரி அதிகாரிகளுக்கு நாட்டிற்காக செயல்படுமாறு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு இருப்பின் பணம் செலுத்தி படித்துக் கொள்ளுங்கள். அதிலும் இவர்களுக்கு வெளிநாடு சென்று பணம் செலவழித்து படிப்பதற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை நாம் இரண்டாகப் பிரிந்து ஒவ்வொருவருக்கும் விரல் நீட்டுவதற்குப் பதிலாக பொருத்தப்பாட்டுடன் கூடிய கடின பொருளாதாரத்திற்குப் பொருத்தமான தீர்மானங்களை எடுப்பது மிகவும் அவசியம் என வெளிநாட்டலுவலகள் அமைச்சர் அலிசப்ரி மேலும் விவரித்தார்.