சென்னை: பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் என திமுக வழக்கறிஞரும், எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ குற்றம் சாட்டி உள்ளார். ஏற்கனவே பொன்முடி உள்பட ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்க திமுக, அதிமுக அமைச்சர்கள்மீதான வழக்குகளை தாமாகே விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்மீது குற்றச்சாட்டுக்களை கூறி எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், தற்போது, பொன்முடி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். […]
