என் மீது பொய் வழக்கு! லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்ய விடாமல் முடக்க முயற்சி -கெஜ்ரிவால்

ED Case Against Arvind Kejriwal: என் மீது பொய்யாக வழக்கு புனையப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு நான் பிரச்சாரம் செய்ய கூடாது என்பதற்காகவே சம்மன் அனுப்பப்பட்டது – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.