அயோத்தி வழக்கை தொடர்ந்த.. இக்பால் அன்சாரிக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. இதற்காக அழைப்பிதழ் வழங்கப்பட்டு வரும் நிலையில், அயோத்தி வழக்கு விவகாரத்தில் முஸ்லிம் தரப்பு மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரிக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நீடித்த சட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2019ல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.