Avaniyappuram Jallikattu: பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. போட்டியில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கு மதுரை அமைச்சர்களான மூர்த்தி மற்றும் பிடிஆர் ஆகியோர் கோல்டு காயின்களை வாரி வழங்கினர்.
