மீண்டும் மணிப்பூர் மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு : ஒரு கமாண்டோ வீரர் பலி

மோரே மீண்டும் மணிப்பூர் மாநிலத்தில் துப்பாக்கிச்சுடு நடந்ததில் ஒரு கமாண்டோ வீரர் உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி அன்று மணிப்பூரில் பெரும்பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் பேரணியில் ஈடுபட்டனர். பேரணியில் பெரும் வன்முறை வெடித்து பிறகு அது கலவரமாக மாறி மாநிலம் முழுவதும் பரவியது. சுமார் 100க்கும் அதிகமானோர் பலியான இந்த கலவரத்தில் பல. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.  இதையொட்டி மணிப்பூ ர் மழுவத்ம் கமாண்டோ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.