பாஜக ஜாதி, மதம், மொழியால் நாட்டை பிரிக்கிறது : ராகுல் காந்தி கண்டனம்

தோய்முக் பாஜக நாட்டை ஜாதி, மதம் மற்றும் மொழியால்  பிரிக்கிறது என ராகுல் காந்தி கனடனம் தெரிவித்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இரண்டாம் கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவர் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில், நடை பயணமாகவும், பேருந்திலும் பயணம் செய்து மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். கடந்த 14 ஆம் தேதி மணிப்பூரில் இருந்து அவரது யாத்திரை இன்று அருணாச்சல பிரதேசத்தை அடைந்தது. அங்கு தோய்முக் பகுதியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.