16 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஜாமீன் மனு விசாரணை

டில்லி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு வரும் 16 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கூறி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியைக் கைது செய்தனர். அங்கித் திவாரியின் ஜாமீன் மனு திண்டுக்கல் நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடியானது.  மேலும் உயர்நீதிமன்றமும் அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் […]

The post 16 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஜாமீன் மனு விசாரணை first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.