சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், எய்யலூர், காட்டுமன்னார் கோவில், கடலூர் மாவட்டம்

சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், எய்யலூர், காட்டுமன்னார் கோவில், கடலூர் மாவட்டம் தலபெருமை : இவ்வுலக வாழ்வை சம்சார சாகரம் என்று சொல்வதுண்டு. இறைவன் விருவனே நமக்கு தோணியாக இருந்து கரை சேர்ப்பவர் என்ற உண்மையை எய்யலூர் சொர்ணபுரீஸ்வரர் உணர்த்துகிறார். பிரிந்த தம்பதியர் மீண்டும் சேர இவரை வழிபடுவது சிறப்பு. வேதனையில் தவித்த ராமன் இப்பெருமானை வழிபட்ட பின் ஆறுதலும் தெளிவும் பெற்றதாக ஐதீகம். திரேதாயுகத்தில் ராமன் வழிபட்ட மூர்த்தியானதால் புராதன மூர்த்தியாக சொர்ணபுரீஸ்வரர் திகழ்கிறார். திருமணம், குழந்தைப்பேறு, வியாபாரவிருத்திக்காக பக்தர்கள் இவரிடம் பிரார்த்தனை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.