வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தம்

மதுரை மதுரையில் சித்திரை திருவிழா முடிவடந்ததால் வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதியில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் முதல் நாளில் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு பிறகு அடுத்தடுத்த நாட்களில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. கள்ளழகர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.