அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Tamil Nadu Government : தூத்துக்குடி மாவட்டம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு இணையதள முகவரி வாயிலாக நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.