துளசி கழுத்தில் தாலி.. லக்ஷ்மிக்கு காத்திருந்த அதிர்ச்சி, அடுத்து நடந்தது என்ன? – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today’s Episode Update: முருகன் லக்ஷ்மியை கடைக்கு கூட்டி செல்ல அப்போது கையில் காப்பு இருப்பதை கவனித்து இது என்னடா புதுசா இருக்கு என்று கேட்கிறாள். முருகன் ரேவதி வாங்கி கொடுத்ததாக சைகையில் சொல்கிறான். பிறகு ரேவதிக்காக ஒரு கொலுசு எடுத்து கொடுக்க சொல்லி கேட்க லட்சுமி ஒரு கொலுசை தேர்வு செய்து கொடுக்கிறாள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.