உ.பி.யில் போலி ஆவணங்கள் மூலம் ₹100 கோடி காப்பீட்டு தொகை மோசடி…

உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் காப்பீட்டு பணத்தைப் பெறுவதற்காக போலி ஆவணங்கள் மற்றும் கொலை உள்ளிட்ட மோசடிகள் அரங்கேறியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடி சுமார் ₹ 100 கோடியைத் தாண்டியதாகத் தெரிவித்த அதிகாரிகள் 12 மாநிலங்களுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அமலாக்க இயக்குநரகம் (ED) இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக் கொண்டு, உள்ளூர் காவல்துறையினரிடம் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் FIR இன் நகல்களை வழங்குமாறு கேட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட வலையமைப்பு ஜனவரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.