சென்னை: குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் சம்பளத்தில், ஆண்டுதோறும் 90 கோடி ரூபாய் ஊழல் நடப்பதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை குடிநீர் வாரியத்தில், ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை பாதியாக குறைத்து வழங்கி ரூ.90 கோடி ஊழலில் ஈடுபட்டது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய […]
