இது நாகரிகமா? எனது வரிகளை எடுத்துக்கொண்டு ஒரு வார்த்தையும் கேட்டதில்லை: வைரமுத்து

தனது பாடல் வரிகளை தமிழ் சினிமா படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது என்றும் அதற்கு தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றும் கவிஞர் வைரமுத்து ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.