61 வெளிநாட்டினர் உட்பட 230 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து ஏர் இந்தியாவின் சமூக ஊடக கணக்குகளில் ‘கருப்பு பேனர்’…

242 பேருடன் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. இந்து மதியம் 1:39 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் விமான நிலையத்தின் 23வது ஓடுபாதையில் இருந்து புறப்பட்டது. அங்கிருந்து சுமார் 15 கி.மீ. தூரம் பறந்த நிலையில் விமானத்தில் இருந்து ‘May Day’ எமர்ஜென்சி விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் விமானம் மெகனி நகர் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.