சென்னை: வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன் சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் ஒருவர், பிரச்சினையில் இருந்து தப்பிக்கும்வ கையில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாத்தர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர் […]
