மதுரை; கணவரை பிரிந்தும், இரு குழந்தைகளை விட்டுவிட்டும் கள்ளக்காதலனுடன் மகள் சென்றதால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாயார் மற்றும் அவரின் தாயார் மற்றும் மகளின் இரு குழந்தைகளுடன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சோக சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரங்கேறி உள்ளது. இரண்டு குழந்தைகளை பெற்ற மகள், திருமணம் மீறிய உறவு காரணமாக மற்றொருவருடன் வீட்டை விட்டு ஓடி போனதால் அவமானம் அடைந்த மூதாட்டிகள் இருவர், […]
