பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது! உயர்நீதிமன்றம்…

மதுரை: பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை அங்கு நடைபெறுகிறது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் செய்து தருவதில்லை” என உயர்நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். அரசு முறையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினர். திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தத் தடை விதிக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.  அவரது மனுவில், , […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.