தேர்தல் ஆதாயத்துக்காக மக்களின் கவனத்தை மதரீதியாக திசை திருப்பும் பாஜக : சிபிஐ

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் தேர்தல் ஆதாயத்துக்காக மக்களின் கவனத்தை மதரீதியாக பாஜக திசை திருப்புவதாக கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய பா.ஜ.க. அரசு, அதிகாரத்தில் அமர்ந்த ஆரம்ப நாளிலிருந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை தமிழ்நாட்டில் திணிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் வெளியான தகவலின்படி 2014 முதல் 2024 வரையான பத்தாண்டு காலத்தில் வழக்கொழிந்து வரும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக இரண்டாயிரத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.