அஜித்குமார் மரணம்: "ஐஏஎஸ் அதிகாரியின் அழுத்தம் தான் காரணம்" அதிமுக முன்னாள் அமைச்சர்!

தலைமைச் செயலகத்திலிருந்து ஐஏஎஸ் அதிகாரியின் அழுத்தம் காரணமாக தனிப்படை போலீசார் கொலை செய்துள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.