Tirupur Dowry Case : உண்மையான குற்றவாளி ரிதன்யாவின் தந்தைதான்! மீடியாவிடம் சொன்ன விஷயம்..

Tirupur Dowry Suicide Case : திருப்பூரை சேர்ந்த ரிதன்யா, வரதட்சனை கொடுமை காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்ததது, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து, நெட்டிசன்கள் சிலர் ரிதன்யாவின் தந்தைதான் ஏ1 குற்றவாளி என்று கூறி வருகின்றனர். அது ஏன் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.