208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ள  208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்த வைத்தார். 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 28 கிராமபுறங்களிலும், 22 நகர்ப்புறங்களிலும் சுமார் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும், கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்,   208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைத்தார். சென்னை அடையார் சாஸ்திரி நகரில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.