உ.பி.யில் 2 ஆண்டில் 97,000 குற்றவாளிக்கு தண்டனை

லக்னோ: உ.பி.​யில் குற்​றச் செயல்​களில் ஈடு​படு​வோருக்கு எதி​ராக பூஜ்ய சகிப்​புத்​தன்மை கொள்​கையை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் அரசு பின்​பற்றி வரு​கிறது.

வழக்கு விசா​ரணையை துரிதப்​படுத்​தி, குற்​ற​வாளி​களுக்கு தண்​டனை பெற்​றுத் தரு​வதற்​காக ‘ஆபரேஷன் கன்விக் ஷன்’ நடவடிக்​கையை கடந்த 2023, ஜூலை 1-ம் தொடங்​கியது. இந்த நடவடிக்கை தொடங்​கப்​பட்டு 2 ஆண்​டு​களை பூர்த்தி செய்​துள்​ளது.

‘ஆபரேஷன் கன்விக் ஷன்’ நடவடிக்​கை​யில் கடந்த 2 ஆண்​டு​களில் 97,158 கிரிமினல்​களுக்கு தண்​டனை பெற்​றுத் தரப்​பட்​டுள்​ளது. இதில் 68 பேருக்கு அளிக்கப்பட்ட மரண தண்​டனையும் அடங்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.