கல்கிஸ்ஸ, மொரட்டுவை, வெல்லம்பிடிய, ஹங்வெல்ல, கேகாலை, சீதவாகபுர, எம்பிலிபிடிய மற்றும் இரத்தினபுரி போன்ற பிரதேசங்களில் ஸ்ரீ லங்கா பொலிஸ், ஸ்ரீ லங்கா பொலிஸ் விசேட அதிரடிப் படை, இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை ஒன்றிணைந்து நேற்று (06) கலகிஸ்ஸ, மொரட்டுவை, வெல்லம்பிட்டி, ஹங்வெல்ல, கேகாலை, சீதவாகபுர, எம்பிலிபிடிய மற்றும் இரத்தினபுரி போன்ற பிரதேசங்களில் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.
