அடையாறு, பக்கிங்ஹாம், கூவம், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

சென்னை:  தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்  உள்ள கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கூவத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த 2021ம் ஆண்டு, ரூ.2300 கோடிகளை ஒதுக்குவதாக கூறியது.  தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், இதற்காக பல கோடிகள் ஒதுக்கப்பட்ட நிலையில்,  இதுவரை கூவம் சத்தப்படுத்தப்படவும் இல்லை, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவும் இல்லை என்பது வேதனைக்குரியது. சென்னை நகரத்தின் ஊடே ஆங்காங்கே கால்வாய்கள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.