சென்னை: திண்டுக்கல் தென்காசி உள்பட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இது அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக பிரமுகர் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்பட 10 இடங்களில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் இன்று திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, வேடச்சந்தூர் உள்ளிட்ட […]
