சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படஉ ள்ளது. இந்த விரிவாக்கத்தை வரும் 26தேதி (ஆகஸ்டு 26, 2025) முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி வைக்கிறார். இதன்மூலம், மேலும், 3.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், முதன்முதலாக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த […]
