என்ஆர்ஐ கோட்டாவில் ’18ஆயிரம் MBBS இடங்கள்’ போலி ஆவணங்கள் மூலம் பெற்றுள்ளது அம்பலம்… !

டெல்லி: நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில்  போலி ஆவணங்கள் மூலம் உள்நாட்டைச் சேர்ந்தவர்களே 18ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்கள் பெற்றுள்ளதும், இதன்மூலம்  பெரும் முறைகேடு நடந்துள்ளதும்  அமலாக்​கத்துறை விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்​தி​யா​வில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​கள் மற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி​களில் வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு  (என்​ஆர்ஐ) குறிப்​பிட்ட சதவீதம் இடம் ஒதுக்​கப்​படு​கிறது.  அதாவதுரு,  தனியார் மருத்துவக் கல்லூரிகள் பொதுவாக தங்கள் இடங்களில் 5% முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.