டிஜிட்டல் கைது மோசடி: உச்ச நீதிமன்றம் தாமாக வழக்குப் பதிவு

புதுடெல்லி: நாட்டின் பல பகுதிகளில் டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் தொடர்​பாக உச்​ச நீ​தி​மன்​றம் தாமாக முன்வந்து வழக்​குப் பதிவு செய்​துள்​ளது.

போலி​யான நீதி​மன்ற ஆவணங்​களைக் காட்டி டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் நடப்​பது தொடர்​பாக உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்சி அடங்​கிய அமர்வு நேற்று தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரித்​தது.

டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் மிக​வும் கவலை தரும் விஷ​யம் என்று குறிப்​பிட்​டுள்ள நீதிப​தி​கள், இந்த விவ​காரத்​தில் மத்​திய அரசு, சிபிஐ பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.