வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது! இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி  உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக வடகிழக்குப் பருவமழை ஓரிரு நாள்களில் தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில்  உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் மிக மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.