
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து விலகுவதாக லாலுவின் மகள் ரோகிணி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ரப்ரி தம்பதியருக்கு 7 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப், மிசா பாரதி, ரோகிணி ஆகியோர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.