SIR பணியில் ஈடுபட்டிருந்த BLO மாரடைப்பால் மரணம்… ராஜஸ்தான் சம்பவம்…

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு விரிவான திருத்தம் (SIR) பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO) புதன்கிழமை காலை மாரடைப்பால் இறந்தார். இந்த சம்பவத்திற்கு அவரது குடும்பத்தினர் SIR பணியே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். நவம்பர் தொடக்கத்தில் இருந்து நாடு முழுவதும் நான்கு BLOக்கள் தற்கொலை/மாரடைப்பால் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தானின் சேவ்தி குர்தில் உள்ள அரசுப் பள்ளியில் கிரேடு-3 ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த ஹரிராம் என்ற ஹரி ஓம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.