டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி , கார்கே மற்றும் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர். நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக நாடாளுமன்றத்தின் மகர் துவார் பகுதியில் இண்டியா கூட்டணி எம்பிக்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர […]