கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தேர்வுகள் ஒத்திவைப்பு!

School College Holiday: வங்கக்கடலில் வலுவிழந்த ‘டிட்வா’ புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கனமழை காரணமாக, இன்று புதன்கிழமை, டிசம்பர் 3, 2025 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.