தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை! அன்புமணி குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை  நடைபெற்று வருகிறது,   காவல் நிலையத்தில் புகுந்து காவலர் வெட்டி கொல்லப்படுகிறது என்று தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி,  திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எங்கே போகிறது?  என கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக,   பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்குள் நேற்றிரவு நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த தலைமைக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.