48 கோயில்களின் வரவு-செலவு தணிக்கை முழு விவரங்களை இரு வாரங்களில் பதிவேற்ற வேண்டும்! அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழு​வதும்  அறநிலையத்துறையின் கீழ்  உள்ள 48 பெரிய கோயில்​களின்  முழு வரவு – செலவு தொடர்​பான தணிக்கை விவரங்​களை இரண்டு  வாரங்​களில் இணை​ய தளத்தில் பதிவேற்​றம் செய்​ய வேண்டும் என உயர்நீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டு உள்ளது. ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வர் டி.ஆர்​.ரமேஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் 2023-ல் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை வெளியிட்டு உள்ளது. இது திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக மனுதாரர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.