கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிறகு சென்னை புறநகர் உள்பட 3 மாவட்டங்களில் எடப்பாடி சுற்றுப்பயணம்…

சென்னை: ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் மக்களை சந்தித்து பேசி வரும எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிறகு சென்னை புறநகர் உள்பட 3 மாவட்டங்களில்  சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வரும் டிச.28, 29 மற்​றும் டிச.30 ஆகிய தேதி​களில் திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மற்​றும் சென்னை புறநகர் மாவட்​டங்​களில் தேர்​தல் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளவுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதிமுக பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி ‘மக்​களைக் காப்​போம், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.