தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅரசு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி  மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது என்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.