கட்சித்தாவல் தடை சட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் நிற்பதை தடுக்க முடியுமா?: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் விளக்கம்
புதுடெல்லி: கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் அதே தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க ஒன்றிய அரசு தான் முடிவு எடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,’ ஒரு எம்பி அல்லது எம்எல்ஏ சட்டவிதி எண் 191(1)(இ) பிரிவின் 10வது விதிமுறைப்படி கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அந்த … Read more