மாணவர்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்த பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் ஒன்றிய அரசு புது திட்டம்: ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவிப்பு
புதுடெல்லி, : `மாணவர்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்த புதிய தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில், ‘பிரதமரின் ஸ்ரீபள்ளிகள்’ என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது,’ என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தெரிவித்தார். புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து நாடு முழுவதும் விவாதங்கள் நடந்து வரும் நிலையில், இது பற்றி விவாதிப்பதற்காக அனைத்து மாநில கல்வி அமைச்சர்களின் 2 நாள் மாநாடு, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், குஜராத்தின் காந்திநகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. … Read more