சட்ட விரோத பண பரிமாற்ற விவகாரம் டெல்லி அமைச்சரை 9 நாள் காவலில் விசாரிக்க அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை வரும் 9ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள சத்யேந்திர ஜெயின், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் கடந்த 2015-16ம் ஆண்டில் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், … Read more