கோப்புகளில் கையெழுத்திடும்போது மட்டுமே பிரதமர்; மற்ற நேரங்களில் மக்களின் சேவகன்: சிம்லாவில் பிரதமர் மோடி உருக்கமான பேச்சு
இமாச்சல்: நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவுமே தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்துள்ளதாக பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் 8 ஆண்டுகால ஆட்சி நிறைவை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இந்த வகையில் இன்று இமாச்சலப்பிரதேசம் சென்ற பிரதமர் மோடிக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பிரதமர், ஒன்றிய அரசின் திட்டங்களால் பயனடைந்த மக்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பேசிய … Read more